நாங்கள் ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் என்றும், இஸ்லாமிய அழைப்பாளர்கள் என்றும் கூறிக்கொண்டே தொழுகைகளில் அலட்சியம் காட்டும் அதிலும் குறிப்பாக பஜ்ருடைய தொழுகைக்காக பாங்கு கூறப்படும் போது முகம் குப்புறப்படுத்துத் தூங்குகின்ற சகோதரர்கள் கேட்டு தெளிவு பெற வேண்டிய அற்புதமான உரையை மவ்லவி அலி அக்பர் உமரி அவர்கள் ஆற்றியுள்ளார்கள். நாம் அனைவரும் இந்த சிறந்த உரையைக் கேட்டு அதன்படி நடக்க வல்ல இறைவன் அருள்புரிவானாகவும். ஆமீன் – நிர்வாகி.

நிகழ்ச்சி : அருள்மறை குர்ஆன் விளக்கவுரை

நாள் : 13-05-2010

இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம், சவூதி அரேபியா.

ஆடியோ : Download {MP3 format -Size : 14.1 MB}

வீடியோ : (Download) {FLV format – Size : 147 MB}

மற்றவர்களுக்கு அனுப்ப...