குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இபாதத்!
பிஸ்மில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலுல்லாஹ். அல்லாஹ் இப்பூவுலகில் மனிதனைப் படைத்து அவனுக்கு இரண்டு விதமான வழிகளை காட்டியிருக்கின்றான். அவைகள்; நன்மையான வழிகள் மற்றும் தீமையான வழிகள்.
இஸ்லாம் - இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம்!
பிஸ்மில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலுல்லாஹ். அல்லாஹ் இப்பூவுலகில் மனிதனைப் படைத்து அவனுக்கு இரண்டு விதமான வழிகளை காட்டியிருக்கின்றான். அவைகள்; நன்மையான வழிகள் மற்றும் தீமையான வழிகள்.
உரை : மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள் : 19-02-2009 இடம் : அல்-கப்ஜி ஆடியோ : Download {MP3 format -Size : 11.86 MB} வீடியோ : (Download) {FLV…
கேள்வி: – நான் ஐவேளை தொழுது வருகிறேன்! பர்லான மற்றும் சுன்னத்தான நோன்பு முதலிய கடமைகளை தவறாமல் செய்து வருகிறேன். இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன்! ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! அப்படியானால் என்னுடைய பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா? பதில்: –
A) இம்மையில் ஏற்படும் பயன்கள்: – அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்! “அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194 & 9:36)
நிகழ்ச்சி : அரைநாள் இஸ்லாமிய கருத்தரங்கம் உரை : மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ழரி, இஸ்லாமிய அழைப்பாளர், தம்மாம், சவூதி அரேபியா. நாள் : 25-12-2009 இடம் : கல்ஃப் கேம்ப், தம்மாம் துறைமுகம், சவூதி அரேபியா நிகழ்ச்சி ஏற்பாடு :…
அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுங்கள்: “ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்” (அல்-குர்ஆன் 33:41-42) “பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச்…