இபாதத்தில் அலட்சியம் ஏன்? – Audio/Video
நிகழ்ச்சி: அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு வழங்கும், 12வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு இடம்: தஃவா நிலையத்தின் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 09.04.2010
இஸ்லாம் - இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம்!
நிகழ்ச்சி: அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு வழங்கும், 12வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு இடம்: தஃவா நிலையத்தின் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 09.04.2010
வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம், அல்-ஜுபைல் நாள்: 24.03.2011 வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம்
மனிதன் மலக்குகள் போன்று தவறே செய்யாதவனாக வாழ முடியாது! ஆசாபாசங்களும், உலகியல் தேவைகளும் உணர்ச்சிகளும் நிறைந்த சமூகப் பிராணியான மனிதன் தெரிந்தோ தெரியாமலோ, திட்டமிட்டோ திட்டமிடாமலோ பல்வேறு தவறுகளைச் செய்யலாம். ஆதி பிதா ஆதம்(அலை) அவர்களும், முதல் தாய் ஹவ்வா(அலை) அவர்களும்…
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு, சுவர்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் மாரிகள் பொழியப்படுகின்ற இப்புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். நமது கடந்த கால வாழ்வை சுயபரிசோதனை செய்துகொண்டு சீர்திருந்தி தக்வா-இறையச்சம்…
அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது” என்று எழுதினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி :…
கேள்வி: – நான் ஐவேளை தொழுது வருகிறேன்! பர்லான மற்றும் சுன்னத்தான நோன்பு முதலிய கடமைகளை தவறாமல் செய்து வருகிறேன். இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன்! ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! அப்படியானால் என்னுடைய பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா? பதில்: –