புறம் பேசுவதன் விபரீதங்கள்!

மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த…

ரமழானை வரவேற்போம்!

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு…

தொழுகையில் இறையச்சம்! – Audio/Video

உரை : மௌலவி அலி அக்பர் உமரீ நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள் : 07-05-2009 இடம் : அல்-கப்ஜி ஆடியோ : Download {MP3 format -Size : 16.78 MB} வீடியோ : (Download) {WMV…

இபாதத் என்றால் என்ன? – Audio/Video

உரை : மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள் : 19-02-2009 இடம் : அல்-கப்ஜி ஆடியோ : Download {MP3 format -Size : 11.86 MB} வீடியோ : (Download) {FLV…

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!

தற்போது உள்ள சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. சமீபத்தில் குமரி மாவட்டத்தில் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் என்ற செய்தி ஊடகத்தில் பரவலாக காண நேரிட்டது. உள்ளே சென்று…

என் பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! ஏன்?

கேள்வி: – நான் ஐவேளை தொழுது வருகிறேன்! பர்லான மற்றும் சுன்னத்தான நோன்பு முதலிய கடமைகளை தவறாமல் செய்து வருகிறேன். இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன்! ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! அப்படியானால் என்னுடைய பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா? பதில்: –