Tag: பிரார்த்தனை

கருணையாளனிடம் கேட்போம் கவலையை மறப்போம்!

அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது” என்று எழுதினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி :…

இபாதத் என்றால் என்ன? – Audio/Video

உரை : மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள் : 19-02-2009 இடம் : அல்-கப்ஜி ஆடியோ : Download {MP3 format -Size : 11.86 MB} வீடியோ : (Download) {FLV…

என் பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! ஏன்?

கேள்வி: – நான் ஐவேளை தொழுது வருகிறேன்! பர்லான மற்றும் சுன்னத்தான நோன்பு முதலிய கடமைகளை தவறாமல் செய்து வருகிறேன். இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன்! ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! அப்படியானால் என்னுடைய பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா? பதில்: –

திக்ர் செய்வதன் அவசியம்!

அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுங்கள்: “ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்” (அல்-குர்ஆன் 33:41-42) “பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச்…

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்!

குர்ஆனிலிருந்து.. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ 1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201