Tag: மூடநம்பிக்கைகள்

மௌலவிகளும் மரணச்சடங்குகளும்!

மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தும் சோக நிகழ்வாகும். அல்லாஹ்வைத் தவிர உலகிலுள்ள அனைவரும் ஒருநாள் மரணக்கவே செய்வர். மரணமில்லாத வாழ்க்கைக்குச் சொந்தக்காரன் அந்த அல்லாஹ் ஒருவனே. அவனுக்கே புகழ் அனைத்தும் சொந்தமானது. அல்ஹம்து லில்லாஹ். ஒரு மரணவீட்டிற்குச் செல்லும் நீங்கள் மௌலவிகள்…