அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனே (நாம் அறிந்த, அறியாத) பேரண்டத்தின் அதிபதி. அவன் இறையச்சமுடையவர்களுக்கு நல்ல வெகுமதிகளையும், அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு பெரிய அழிவையும் தரக்கூடியவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை: அவனுக்கு யாதொரு இணையுமில்லை: சர்வ வல்லமையும், அதிகாரமும் அவனுக்கே உரியது
Tag: மூட நம்பிக்கை
சரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி! – Audio/Video
நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த நாள் விழா தோற்றம் குறித்த சரித்திரக் குறிப்புகள் மற்றும் முஸ்லிம்கள் ஏன் இந்த மாதிரியான விழாக்களைக் கொண்டாடக் கூடாது என்பதற்கான குர்ஆன் மற்றும் ஹதீது ஆதாரங்கள்! நிகழ்ச்சி : வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள் : 13-03-2008 இடம் : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், சவூதி அரேபியா ஆடியோ : Download {MP3 format -Size : 13.25 MB} வீடியோ : (Download) {FLV format –…
Read More “சரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி! – Audio/Video” »
நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா!
ஸஃபர் மாதம் – பீடை மாதமா?
கட்டுரை ஆசிரியர்: அபூ ரம்லா
மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல்
சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்!
الإعداد : محمد جليل عبد الغفور
இரங்கலுரை:
இந்தியாவின் தமிழகத்திலே நெய்வேலி எனும் ஊரைப் பிறப் பிடமாகக் கொண்டவர்தான் சகோதரர் M.யூஸுஃப் பாய் அவர்கள். சிறுபிராயத்திலிருந்தே அழைப்புப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். மிக நீண்டகாலமாகவே தப்லீக் ஜமாஅத் அமைப்பில் இணைந்து
இஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்!
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது.
பளபளக்கும் ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்று தெருவில் கிடக்கிறது. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்க்கவேயில்லை. ஆனால் ஒருவர் மடடும் அதை பார்த்துவிட்டு அவருடைய கை அந்த நோட்டுக் கற்றை எடுக்கிறது. அதை எடுக்கும் போதே அந்தக் கையின் விரல்களில் அணிந்திருக்கும் ‘அதிருஷடக் கல் மோதிரம்’ ஃபோகஸ் செய்யப்படுகிறது. நீங்களும் அதிருஷ்ட சாலியாக வேண்டுமா? என இப்படி பலவித விளம்பரங்கள் இன்று நம்மை நோக்கி வருகின்றன.